2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி அயோத்தியா நகரின் வடக்குப் பகுதியில் அமைய இருக்கும் இந்துக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
கடந்த ஆண்டுகளாக இந்து மற்றும் முஸ்லீம்கள் இந்த இடத்திற்கு உரிமை கோரி வந்தனர்.
கடந்த ஆண்டு (நவம்பர் 9), இந்திய உச்ச நீதிமன்றம் இந்த இடத்தை இந்துக்களுக்கு வழங்கியது.